குடும்ப நண்பரும் , இலக்கிய கர்த்தாவும், வளரி ஆசிரியரும் , தமிழ்த்தேசிய பற்றாளருமான அருணா சுந்தரராஜன் அவர்களின் வருகை [ இன்று 21.10.2010 மதியம் 2.00 தொடக்கம் 5.00 ] சந்திப்பு சந்தோசமானது . அவரது மகனின் திருமணம் வரும் 29.10.2012 அன்று மானா மதுரையில் இனிது நிகழவுள்ளமைக்கான அழைப்பு விடுக்கப் பட்டமை மகிழ்வு தருகிறது .
No comments:
Post a Comment