Sunday, October 21, 2012

திருமண அழைப்பிதழ்

குடும்ப நண்பரும் , இலக்கிய கர்த்தாவும், வளரி ஆசிரியரும் , தமிழ்த்தேசிய பற்றாளருமான  அருணா சுந்தரராஜன் அவர்களின் வருகை [ இன்று  21.10.2010 மதியம் 2.00 தொடக்கம் 5.00 ]  சந்திப்பு சந்தோசமானது .  அவரது மகனின் திருமணம் வரும் 29.10.2012 அன்று  மானா மதுரையில் இனிது நிகழவுள்ளமைக்கான   அழைப்பு விடுக்கப் பட்டமை மகிழ்வு தருகிறது .

No comments:

Post a Comment