Wednesday, July 31, 2013

அடுக்குமாடி , மாடி வீடுகளில் வீடு தெரிவு செய்வது எவ்வளவு மோசமானது என்று கடந்த ஒரு வருடமும் தெரியவில்லை . 

ஏனெனில் நான் வாடகைக்கு வீடு எடுக்கும் போது மாடிகளில் வீடுகள் காலியாக இருந்தன .

சில மாதங்களாக வீட்டினுள்ளும் வாழ முடியவில்லை , வீட்டுக்கு வெளியேயும் வாழமுடியவில்லை .. 

நேர காலம் இன்றி எப்போதுமே ''அலாரம்'' அடிக்கின்றது ஒவ்வொருவரினதும் '' சத்தங்கள் '' 

நகரம் .........நரகம் தான் ..........

No comments:

Post a Comment