அடுக்குமாடி , மாடி வீடுகளில் வீடு தெரிவு செய்வது எவ்வளவு மோசமானது என்று கடந்த ஒரு வருடமும் தெரியவில்லை .
ஏனெனில் நான் வாடகைக்கு வீடு எடுக்கும் போது மாடிகளில் வீடுகள் காலியாக இருந்தன .
சில மாதங்களாக வீட்டினுள்ளும் வாழ முடியவில்லை , வீட்டுக்கு வெளியேயும் வாழமுடியவில்லை ..
நேர காலம் இன்றி எப்போதுமே ''அலாரம்'' அடிக்கின்றது ஒவ்வொருவரினதும் '' சத்தங்கள் ''
நகரம் .........நரகம் தான் ..........
ஏனெனில் நான் வாடகைக்கு வீடு எடுக்கும் போது மாடிகளில் வீடுகள் காலியாக இருந்தன .
சில மாதங்களாக வீட்டினுள்ளும் வாழ முடியவில்லை , வீட்டுக்கு வெளியேயும் வாழமுடியவில்லை ..
நேர காலம் இன்றி எப்போதுமே ''அலாரம்'' அடிக்கின்றது ஒவ்வொருவரினதும் '' சத்தங்கள் ''
நகரம் .........நரகம் தான் ..........
No comments:
Post a Comment