Saturday, October 17, 2015

நல்லூர்  உற்சவ  காலத்தை முன்னிட்டு துர்க்காதேவி மணிமண்டபத்தில்  நடைபெற்று வரும் தெய்வீக இசை அரங்கின் இறுதி நாள் நிகழ்வு  நேற்று [13.9.2015] நடைபெற்றது. 

இசை அரங்கில் புலம்பெயர் தேசத்து கலைஞரும் அண்ணாமலைப் பல்கலைக் கழக இசை ஆய்வாளருமான  ''  ஈழத்துச் சீர்காழி '' நயினை சிவமைந்தன்  மற்றும் இளங்கலைஞர் மன்ற மாணவர்கள் ஆகியோர் இசைக்கச்சேரி நடாத்துவதைப் படங்களில் காணலாம். 

No comments:

Post a Comment