Saturday, October 17, 2015

காணாமல் போனவன் ..[1]....

நிமிடங்கள்  மணித்தியாலயங்கள் ஆகி 
அவை  நாட்களாகி  வருடங்களாகின ...ஆயினும் 
உன்னை  நினைக்கின்ற பொழுதெல்லாம் 
கருகித் துடிக்கின்றது  --என் மனம் 
நீ வருவாய் என்ற நப்பாசையில் 
மீண்டும்  பூக்கக் காத்திருக்கின்றேன் .
..
யாழ்.தர்மினி பத்மநாதன்  18.10.2015

No comments:

Post a Comment