Saturday, October 17, 2015

காணாமல் போனவன் ..[2 ]....
தேடித் தேடி அலையும் மனசாய்
தேட இடமின்றி ...மனம்
முழுக்க கலங்கிப் போய்த் 
தவிக்கின்றேன் .......
உடலில் எத்தனை நோய்கள் ?
உள்ளத்தில் எத்தனை வலிகள் ?
சமூகத்தில் எத்ததனை கேள்விகள் ?..
எல்லாவற்றையும் நிரப்ப ---தற்கொலை
கூட சுகமானது எண்டு நினைக்கின்றேன் ...
ஆயினும் நீ வருவாய் என்ற ஆத்மார்த்த தேடலுடன் .....
யாழ். தர்மினி பத்மநாதன் [18.10.2015] .

No comments:

Post a Comment