Saturday, October 17, 2015

ஜெய்க்கா  நிறுவனத்தின் அனுசரணையில்  யப்பான்  வேல்சிப்  ஒசெல்ரா குழுவினரின்  பல்லிய இசைக் கருவிகளின்  ஆற்றுகை  அண்மையில்  யாழ்பல்கலைக் கழக  மருத்துவபீட  அரங்கில் நடை பெற்றது .  வடக்கையும் தெற்கையும்  இணைக்கும்  சமாதானப் பாலமாக  நடாத்தப் பட்ட இவ் இசை  ஆற்றுகையில்  தமிழ் சிங்கள மாணவர்களுடன்  யப்பானிய  கலைஞர்களும்  பங்கு கொண்டனர் . 

இவ் இசைப்  பயிற்சிக்கு முல்லைத்தீவு  மற்றும் குருநாகல் மாவட்டங்களை  சேர்ந்த  குறைந்த வருமானங்களைக் கொண்ட  மாணவர்கள் தெரிவு செய்யப் பட்டு இருந்தமை  குறிப்பிடத்தக்கது .
[ படங்களும் தகவலும் ... தர்மினி பத்மநாதன் ]

No comments:

Post a Comment