ஜெய்க்கா நிறுவனத்தின் அனுசரணையில் யப்பான் வேல்சிப் ஒசெல்ரா குழுவினரின் பல்லிய இசைக் கருவிகளின் ஆற்றுகை அண்மையில் யாழ்பல்கலைக் கழக மருத்துவபீட அரங்கில் நடை பெற்றது . வடக்கையும் தெற்கையும் இணைக்கும் சமாதானப் பாலமாக நடாத்தப் பட்ட இவ் இசை ஆற்றுகையில் தமிழ் சிங்கள மாணவர்களுடன் யப்பானிய கலைஞர்களும் பங்கு கொண்டனர் .
இவ் இசைப் பயிற்சிக்கு முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களை சேர்ந்த குறைந்த வருமானங்களைக் கொண்ட மாணவர்கள் தெரிவு செய்யப் பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .
[ படங்களும் தகவலும் ... தர்மினி பத்மநாதன் ]
No comments:
Post a Comment